கா. ந. அண்ணாதுரை
முதல் தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் / From Wikipedia, the free encyclopedia
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.[1]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் பேரறிஞர்கா. ந. அண்ணாதுரை, தமிழ்நாடு முதலமைச்சர் ...
பேரறிஞர் கா. ந. அண்ணாதுரை | |
---|---|
தமிழ்நாடு முதலமைச்சர் | |
பதவியில் 14 ஜனவரி,1969 – 03 பெப்ரவரி,1969 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
ஆளுநர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
முன்னையவர் | பதவி உருவாக்கபட்டது |
பின்னவர் | வி. ஆர். நெடுஞ்செழியன் |
மதராஸ் முதல்வர் | |
பதவியில் 06 மார்ச்சு,1967 – 13 ஜனவரி,1969 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
ஆளுநர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
முன்னையவர் | எம். பக்தவச்சலம் |
பின்னவர் | பதவி ஒழிக்கபட்டது |
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), இந்தியா | |
பதவியில் 1962–1967 | |
குடியரசுத் தலைவர் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி |
சட்டமன்ற மேலவை உறுப்பினர் | |
பதவியில் 1967–1969 | |
ஆளுநர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
முதலமைச்சர் | இவரே |
முன்னையவர் | எஸ். வி. நடேச முதலியார் |
பதவியில் 1957–1962 | |
ஆளுநர் | ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில், விஷ்ணுராம் மேதி |
முதலமைச்சர் | காமராசர் |
முன்னையவர் | தெய்வசிகாமணி |
பின்னவர் | எஸ். வி. நடேச முதலியார் |
தொகுதி | காஞ்சிபுரம் |
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் | |
பதவியில் 1962 – 03 பிப்ரவரி 1969 | |
முன்னையவர் | இரா. நெடுஞ்செழியன் |
பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
பதவியில் 17 செப்டம்பர் 1949 – 1956 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (1909-09-15)செப்டம்பர் 15, 1909 காஞ்சிபுரம், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 3, 1969(1969-02-03) (அகவை 59) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
அரசியல் கட்சி | நீதிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | இராணி அண்ணாதுரை |
பிள்ளைகள் | யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார் |
பெற்றோர்(s) | தந்தை : நடராஜன் முதலியார் தாயாா் : பங்காரு அம்மாள் |
வேலை | அரசியல்வாதி |
மூடு