அயோத்தி இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
அயோத்தி இராச்சியம் (Oudh State)[2] இதனை அவத் நாடு என்றும் அழைப்பர். அயோத்தி இராச்சியம், வட இந்தியாவின் தற்கால உத்தர பிரதேசத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. அயோத்தி சுல்தானகத்தின் தலைநகரம் முதலில் பைசாபாத் ஆக இருந்தது. பின்னர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் போது தலைநகரமாக லக்னோ விளங்கியது
விரைவான உண்மைகள் அயோத்தி இராச்சியம் (1722-1801)அயோத்தி சுதேச சமஸ்தானம் (1801 - 1859), நிலை ...
1722–1859 | |||||||||||
நிலை | தன்னாட்சி (1732–1801) சுதேச சமஸ்தானம் (1801–1858) | ||||||||||
தலைநகரம் | பைசாபாத் லக்னோ | ||||||||||
பேசப்படும் மொழிகள் | அவதி, பாரசீகம் | ||||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | தன்னாட்சியுடன் (1732–1801) கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் சுதேச சமஸ்தானமாக (1801–1858) | ||||||||||
நவாப் | |||||||||||
• 1722–1739 | சதாத் அலி கான் (முதல்) | ||||||||||
• 1857–1859 | பிர்ஜிஸ் காதர் (இறுதி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1722 | ||||||||||
• கான்பூர் முற்றுகை [1] | 5 – 25 சூன் 1858 | ||||||||||
3 மார்ச் 1859 | |||||||||||
பரப்பு | |||||||||||
62,072 km2 (23,966 sq mi) | |||||||||||
நாணயம் | ரூபாய் | ||||||||||
|
மூடு