இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை
From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்குமிடையான 2002 ஒஸ்லோ பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் டிசம்பர் 2 - 5,2002 நாட்களில் இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாடு, மனிதாபிமான மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தின.
விரைவான உண்மைகள் காலம், இடம் ...
2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கை இனப்பிரச்சினை | |||||||||
| |||||||||
அணிகள் | |||||||||
இலங்கை அரசு | விடுத்லைப் புலிகள் | ||||||||
தலைவர்கள் | |||||||||
ஜீ. எல். பீரிஸ் | அன்ரன் பாலசிங்கம் | ||||||||
குழுவினர் | |||||||||
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா | அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம் | ||||||||
|
மூடு