உமாமகேசுவர மூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

உமாமகேசுவர மூர்த்தி
Remove ads
சிவ வடிவங்களில் ஒன்றான
உமையோடிருந்தான் திருக்கோலம்
Thumb
மூர்த்த வகை: 25 மகேசுவர மூர்த்தம்,
64 மகேசுவர மூர்த்தம்
துணை:உமாதேவியார்
இடம்:கைலாயம்

உமாமகேசன், என்பது அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத்திருமேனிகளில் ஒன்றாகும். முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும்.[1]

உருவவியல்

மகேசன், சுகாசனத்தில் அமர்ந்து,வெண்ணீறு பூசிய மேனியும், மான் மழு, அஞ்சேல், அபயம் தாங்கிய நான்கு கரங்களும் கொண்டு, அ்ருகே குவளை மலரேந்திய கரத்தினளாகக் காட்சிதரும் உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பான்.[2] சில வடிவங்களில், ஈசனின் திருமடியில் அம்மை அமர்ந்திருப்பாள். கயிலையில் அம்மையும் அப்பனும் அளிக்கும் அருட்காட்சியே இந்தக்கோலம் எனப்படுவதுண்டு.[3]

கோயில்கள்

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் மூலவர், இம்மூர்த்தியின் திருப்பெயரையே தாங்கிநிற்கிறார். மேலும் மீனாட்சியம்மன் கோவில் முதலான பல பழமை வாய்ந்த கோயில்களில், இம்மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு விளங்குகின்றது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. David Weldon, John Bigelow Taylor, Jane Anne Casey, Naman Parmeshwar Ahuja, (2003), Divine presence: arts of India and the Himalayas, Casa Asia, ISBN 978-81-208-1748-7{{citation}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads