ஈழப்போருக்கு எதிரான உலகத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் வடபகுதியில் 2009 ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசினால் நான்காம் ஈழப்போர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை நிறுத்த இலங்கை அரசின் மீது அழுத்தம் தரக் கோரி உலகெங்கணும் உள்ள தமிழர்கள் அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |