எருசலேம் முற்றுகை (1099)
From Wikipedia, the free encyclopedia
"எருசலேம் முற்றுகை" பற்றிய பிற பயன்பாட்டுக்கு, பார்க்க எருசலேம் முற்றுகை.
எருசலேம் முற்றுகை சூன் 7 முதல் சூலை 15, 1099 வரையான முதலாம் சிலுவைப் போர் காலத்தில் இடம் பெற்றது. முதலாம் சிலுவைப் போரின் உச்ச கட்டத்தில், வெற்றிகரமான முற்றுகை பாத்திம கலீபகத்திடமிருந்து நகரைக் கைப்பற்றவும் எருசலேம் பேரரசுக்கான அத்திவாரம் இடவும் உதவியது.
விரைவான உண்மைகள் எருசலேம் முற்றுகை, நாள் ...
எருசலேம் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
முதலாவது சிலுவைப் போர் பகுதி | |||||||
சிலுவைப் போர் வீரர்களால் எருசலேம் கைப்பற்றப்படல் (19 ஆம் நூற்றாண்டு ஓவியம்) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சிலுவைப் போர் வீரர்கள்: பிரான்சு அரசு | பாத்திம கலீபகம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
நான்காம் ரேமண்ட் கொட்பிரி | இப்திகார் அட் டவாலா[4][5] | ||||||
பலம் | |||||||
1,200-1,300 வீரர்கள் 11,000-12,000 காலாட்படை [2][6][4] | 400 குதிரைவீரர், கோட்டைப் பாதுகாப்புப் படை நுபி மக்கள் [4][7] |
||||||
இழப்புகள் | |||||||
அதிகம்[1] | அதிகம் |
மூடு