ஓயாத அலைகள் இரண்டு
From Wikipedia, the free encyclopedia
ஓயாத அலைகள் - இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும்.
விரைவு காரணி கிளிநொச்சி சண்டை ஓயாத அலைகள் நடவடிக்கை, நாள் ...
கிளிநொச்சி சண்டை ஓயாத அலைகள் நடவடிக்கை |
|||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப்போரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை இராணுவம் | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
இழப்புகள் | |||||||
443 killed (According to Sri Lankan Army claims)[1] | 520 killed (According to Sri Lankan Army claims)[1] |
மூடு