சூரியக் கதிர் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
சூரியக் கதிர் நடவடிக்கை அல்லது ரிவிரெச நடவடிக்கை இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையாகும். அக்டோபர் 17 1995 ஆம் நாள் தொடங்கப்பட்ட ரிவிரெச் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக புலிகள் வசமிருநத யாழ் நகரையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவது அமைந்திருந்தது. 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் நகர் இராணுவ வசப்பட்டதை தொடர்ந்து ரிவிரெச நடவடிக்கை முடிவுற்றது.
விரைவு காரணி ரிவிரெச நடவடிக்கை, நாள் ...
ரிவிரெச நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப்போரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை இராணுவம் | விடுதலைப் புலிகள் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மேர்ஜர் ஜெனரல் (later General) ரொகான் தலுவத்தை, பிரிகேடியர் (later Major General) ஜானக பெரேரா | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||||
பலம் | |||||||
20,000 | தெரியாது | ||||||
இழப்புகள் | |||||||
500[1] | 2,000[1] |
மூடு