செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)
From Wikipedia, the free encyclopedia
செங்கல்பட்டு மாவட்டம் (Chingleput district) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டமானது தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை நகரின் சிலபகுதிகளைக் கொண்டதாக இருந்தது. 7,970 சதுர கிலோமீட்டர் (3,079 சதுர மைல்) பரப்பளவு கொண்ட மாவட்டமான இது ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் முதல் தலைநகராக கருங்குழி 1825 முதல் 1835 வரை இயங்கிவந்த நிலையில் பின்னர் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டது. என்றாலும் இடையில் 1859-இல் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள சைதாபேட்டையானது செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக இருந்தது.[1]
விரைவான உண்மைகள்
செங்கல்பட்டு மாவட்டம் | |||||
மாவட்டம் சென்னை மாகாணம் | |||||
| |||||
கொடி | |||||
1956-இல் சென்னை மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | கருங்குழி (1793 - 1825) மற்றும் (1835 - 1859), காஞ்சிபுரம் (1825 - 1835), சைதாபேட்டை (1859 - 1947), செங்கல்பட்டு (1947-1997) | ||||
வரலாறு | |||||
• | ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது | 1793 | |||
• | இம்மாவட்டமானது காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது | 1997 | |||
பரப்பு | |||||
• | 1901 | 7,974.5 km2 (3,079 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 13,12,122 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 164.5 /km2 (426.2 /sq mi) | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Chingleput". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press. |
மூடு