சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930
From Wikipedia, the free encyclopedia
சென்னை மாகாணத்தில் இரட்டை இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான நான்காம் தேர்தல் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று, முனுசாமி நாயுடு சென்னை மாகாணத்தின் முதல்வரானார். இந்திய தேசிய காங்கிரசு சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்ததால் இத்தேர்தலைப் புறக்கணித்து விட்டது.
விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள், First party ...
| |||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||
|
மூடு