சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934
From Wikipedia, the free encyclopedia
சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான ஐந்தாம் தேர்தல் 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. சுயாட்சிக் கட்சி வெற்றி பெற்றாலும், இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஆட்சியமைக்க மறுத்து விட்டது. தோல்வியடைந்த நீதிக்கட்சி முதல்வர் பொபிலி அரசர் சிறுபான்மை அரசமைத்து சென்னை மாகாணத்தின் முதல்வரானார். இரட்டை ஆட்சிமுறையின் கீழ் நடந்த கடைசித் தேர்தல் இதுவே. 1934ம் ஆண்டில் சென்னை மாகாண தமிழர் மாநாடு முதல் முறையாக நெல்லையில் கூடியது தலைவராக காசு பிள்ளை பங்கேற்றார்.
விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள், First party ...
| |||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||
|
மூடு