துமு நெருக்கடி
வடக்கு யுவான் அரசமரபு மற்றும் மிங் அரசமரபுக்கு இடையே நடைபெற்ற 1449ஆம் ஆண்டு எல்லைச் சண்டை / From Wikipedia, the free encyclopedia
துமு நெருக்கடி (எளிய சீனம்: 土木之变; மரபுவழிச் சீனம்: 土木之變; மொங்கோலியம்: Тумугийн тулалдаан) என்பது வடக்கு யுவான் அரசமரபு மற்றும் மிங் அரசமரபு ஆகியவற்றிற்கு இடையே எல்லைப் பகுதியில் நடந்த ஒரு சண்டை ஆகும். செப்டம்பர் 1, 1449 ஆம் ஆண்டு வடக்கு யுவானின் ஒயிரட் ஆட்சியாளரான எசன் தைசி, மிங்கின் பேரரசர் இங்சோங்கைப் பிடித்துச் சென்றார்.[2]
விரைவான உண்மைகள் துமு நெருக்கடி, நாள் ...
துமு நெருக்கடி | |||||||
---|---|---|---|---|---|---|---|
துமு கோட்டை நெருக்கடி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
வடக்கு யுவான் அரசமரபு | மிங் அரசமரபு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
| |||||||
பலம் | |||||||
சுமார் 20,000 | 5,00,000[1] | ||||||
இழப்புகள் | |||||||
குறைவு | சுமார் 2,00,000 |
மூடு