நான்காம் அலெக்சாண்டர்
இளவரசர் / From Wikipedia, the free encyclopedia
நான்காம் அலெக்சாண்டர் (Alexander IV) (கிரேக்கம்: Ἀλέξανδρος Δ΄; 323–309 கி மு) என்பவர் பேரரசர் அலெக்சாண்டர் – பாக்திரியா நாட்டு இளவரசி ரோக்சானாவிற்கும் மகனாகப் பிறந்த இவரை ஏஜியஸ் என்றும் அழைப்பர்.[1]
விரைவான உண்மைகள் நான்காம் அலெக்சாண்டர், மாசிடோனியாவின் மன்னர் ...
நான்காம் அலெக்சாண்டர் | |
---|---|
| |
மாசிடோனியாவின் மன்னர் | |
ஆட்சி | கி மு 323/322–309 |
முன்னிருந்தவர் | மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு |
பின்வந்தவர் | சசாண்டர் |
பாரசீகப் பேரரசர் | |
அரசுப்பிரதிநிதி | கி மு 323/322–309 |
முன்னிருந்தவர் | மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு |
பின்வந்தவர் | முதலாம் செலூக்கசு நிக்காத்தர் |
எகிப்தின் பார்வோன் | |
ஆட்சிக்காலம் | கி மு 323/322–309 |
முன்னிருந்தவர் | மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு |
பின்வந்தவர் | தாலமி முதலாம் சோத்தர் |
அரச குலம் | ஆர்கியத் வம்சம் |
தந்தை | பேரரசர் அலெக்சாந்தர் |
தாய் | பாக்திரியாவின் ரோக்சானா |
பிறப்பு | ஆகத்து, கிமு 323 பாபிலோன் |
இறப்பு | கி மு 309 (வயது 13 அல்லது 14) மாசிடோனியா |
சமயம் | பண்டைய கிரேக்க சமயம் |
மூடு