நீலன் திருச்செல்வம்
From Wikipedia, the free encyclopedia
நீலன் திருச்செல்வம் (சனவரி 31, 1944 – சூலை 29, 1999) ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு அறிவுவாய்ந்த, சர்வதேச மதிப்பு பெற்ற ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவன அமைப்புகளின் (Centre for Ethnic Studies, Law Society Trust) அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர்.
விரைவான உண்மைகள் நீலன் திருச்செல்வம்Neelan Tiruchelvamநா.உ., இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை ...
நீலன் திருச்செல்வம் Neelan Tiruchelvam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை | |
பதவியில் 1983–1983 | |
முன்னையவர் | தா. திருநாவுக்கரசு |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994–1999 | |
பின்னவர் | மாவை சேனாதிராஜா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1944-01-31)31 சனவரி 1944 |
இறப்பு | 29 சூலை 1999(1999-07-29) (அகவை 55) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
முன்னாள் கல்லூரி | இலங்கைப் பல்கலைக்கழகம் ஆர்வார்டு சட்டப் பள்ளி |
தொழில் | வழக்கறிஞர், கல்விமான் |
மூடு