பிரம்மன் கோயில், தாய்லாந்து
From Wikipedia, the free encyclopedia
பிரம்மன் கோயில்அல்லது இறைவன் கோவில் (Erawan Shrine) அல்லது ஐராவதம் கோயில் (Airavata Shrine அல்லது Shrine of Lord Brahma the Great), தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரத்தில் அமைந்த இந்து சமயக் கடவுளர்களில் திருமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு[1] அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
விரைவான உண்மைகள் இறைவன் கோவில்Erawan Shrine தாவோ மகா புரொம் கோவில் Thao Maha Phrom Shrine, அடிப்படைத் தகவல்கள் ...
இறைவன் கோவில் Erawan Shrine தாவோ மகா புரொம் கோவில் Thao Maha Phrom Shrine | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 13.44397°N 100.32256°E / 13.44397; 100.32256 |
சமயம் | பௌத்தம் |
மாகாணம் | பேங்காக் |
மாவட்டம் | பத்தும் வான் மாவட்டம் |
மூடு
17 ஆகத்து 2015இல் இக்கோயிலின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 125 பேர் படுகாயமடைந்தனர்.[2]