பிரிட்டிஷ் ரெசிடென்சி
கேரள அரண்மனை / From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய ரெசிடென்சி (British Residency; மலையாளம்: ആശ്രാമം ബ്രിട്ടീഷ് റെസിഡന്സി), அரசாங்க விருந்தினர் மாளிகை (Government Guest House) அல்லது உறைவிட பங்களா (Residency Bungalow) என்றும் அழைக்கப்படுவது, தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் , கொல்லம் நகரின், ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி அரண்மனை ஆகும். இது நகரத்தின் அஸ்ராமத்தில் அமைந்துள்ள பழைய கொல்லம் வானூர்தி நிலையத்தின் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1] இது 1811-19 க்கு இடையில் கர்னல் ஜான் மன்ரோவால் கட்டப்பட்டது. இது சின்னக்கடா மணிக்கூண்டு போன்ற புகழ்பெற்ற கொல்லம் நகரின் அடையாளமாகும்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் பிரித்தானிய ரெசிடென்சி அரசாங்க விருந்தினர் மாளிகை, பொதுவான தகவல்கள் ...
பிரித்தானிய ரெசிடென்சி அரசாங்க விருந்தினர் மாளிகை | |
---|---|
ஆசிரமம் பகுதியில் உள்ள பிரித்தானிய ரெசிடென்சி | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | ஐரோப்பிய, இந்திய, தசுகன் |
நகரம் | கொல்லம் நகரம், ஆசிரமம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 8.897906°N 76.586191°E / 8.897906; 76.586191 |
கட்டுமான ஆரம்பம் | 1811 |
நிறைவுற்றது | 1819 |
கட்டுவித்தவர் | கர்னல் ஜான் மன்ரோ |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
பொறியாளர் | கேப்டன் ஆர்தர் |
மூடு