பிர்தௌசி
From Wikipedia, the free encyclopedia
அக்கீம் அபு ஈ-காசின் பிர்தௌசி துசி (கி.பி 935–1025) அல்லது பிர்தௌசி (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi,[1] ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரும் சாநாமா என்னும் தேசியப் பெருங்காப்பியம் இயற்றிய பாரசீகப் பெரும்பாவலரும் ஆவார். சாநாமா ("Shahnameh") என்பதே உலகின் ஆகப்பெரும் காப்பியம். சாமனிதுப் பேரரசின் காலத்திலும் காசனாவிதுப் பேரரசின் காலத்திலும் அவர் புரவலராக இருந்தபொழுது எழுதப்பெற்றது. பிர்தௌசி பாரசீக மொழியில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பாவலர்[2]
விரைவான உண்மைகள் அக்கீம் அபுயி காசிம் பிர்தௌசி தூசி Ḥakīm Abu'l-Qāsim Ferdowsī Țusī حکیم ابوالقاسم فردوسی توسی, பிறப்பு ...
அக்கீம் அபுயி காசிம் பிர்தௌசி தூசி Ḥakīm Abu'l-Qāsim Ferdowsī Țusī حکیم ابوالقاسم فردوسی توسی | |
---|---|
பிறப்பு | 935 தூசு, ஈரான் (சாமனிதுப் பேரரசு) |
இறப்பு | 1025 (அகவை 89–90) தூசு, ஈரான் (காசனாவிதுப் பேரரசு) |
தொழில் | கவிஞர் |
காலம் | சாமனிது, காசனாவிது |
வகை | பாரசீகப் பாடல், தேசியக் காவியம் |
மூடு