பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி
From Wikipedia, the free encyclopedia
அவுஸ்திரேலியா தமிழர் பேரணி என்பது இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பெப்ரவரி 5, 2009 அன்று அவுஸ்திரேலியா தலைநகரான கன்பராவில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஆகும். இதில் 4000 இற்கும் மேலான தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை தென்துருவ தமிழ் அமைப்புக்களின் சம்மேளனம் ஒழுங்குசெய்தது.
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |