போபாலின் நவாப்கள்
போபால் மாநிலத்தின் முன்னாள் முஸ்லிம் ஆட்சியாளர்கள் / From Wikipedia, the free encyclopedia
}} போபாலின் நவாப்கள் ( Nawabs of Bhopal ) என்பவர்கள் தற்போதுள்ள இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த போபால் மாநிலத்தின் முஸ்லிம் ஆட்சியாளர்களாக இருந்தனர். நவாப்கள் முதலில் முகலாயப் பேரரசின் கீழ் 1707 முதல் 1737 வரையிலும், 1737 முதல் 1818 வரை மராட்டியப் பேரரசின் கீழும், பின்னர் 1818 முதல் 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழும், அதன்பின் 1949 இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படும் வரையிலும் சுதந்திரமாக ஆட்சி செய்தனர். போபாலின் பெண் நவாப்கள் போபாலின் நவாப் பேகம் என்ற பட்டத்தை வைத்திருந்தனர்.[1]
விரைவான உண்மைகள் மிராசி கேல் வம்சம், மூல குடும்பம் ...
மிராசி கேல் வம்சம் | |
---|---|
மூல குடும்பம் | ஒரகாசி வம்சம் |
நாடு | போபால் இராச்சியம் |
தோற்ற இடம் | திர்ரா |
நிறுவனர் | தோஸ்த் முகமது கான் |
தற்போதைய தலைமை | 1960 முதல் சர்ச்சை:
|
தொடர்புள்ள குடும்பங்கள் | பட்டியல்
|
பாரம்பரியங்கள் | சுன்னி இசுலாம் இசுலாம் |
குறிக்கோளுரை | கடவுள் வெற்றியைக் கொடுத்தார் |
மூடு