மானசரோவர் ஏாி
From Wikipedia, the free encyclopedia
மானசரோவர் ஏாி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Lake Manasarovar མ་ཕམ་གཡུ་མཚོ། Lake Manasarovar.jpg (ஜூலை 2006) அமைவிடம் திபெத் ஆள்கூறுகள் 30°40′25.68″வடக்கு 81°28′07.90″கிழக்குஆள்கூற்று: 30°40′25.68″வடக்கு 81°28′07.90″கிழக்கு மேற்பரப்பு 320 கி மீ2 (120 சதுர ம் அதிகபட்ச ஆழம் 90 மீ (300 ft) உயரம் 4,556 மீ (14,948 ft) குளிர்காலத்தில் மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ’சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ’கௌரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மானசரோவர் ஏரி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது.கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.