மிர்சாபூர் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
மிர்சாப்பூர் கல்வெட்டு (Mirzapur stele inscription, also called the Mirjāpur stele inscription), மதுராவை தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை ஆண்ட மேற்கு சத்திரபதி மன்னர் சோடசா[1][2][3] ஆட்சிக் காலத்தில் மூலவாசு என்பவரும், அவரது மனைவி கௌசிகி சேர்ந்து, மதுராவிற்கு அருகில் மிர்சாபூரில் எழுப்பிய குளத்தைக் குறித்து இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது. இக்கல்வெட்டு சமசுகிருத மொழியில் பிராமி எழுத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டின் காலம் கிபி 15-ஆம் ஆண்டாகும்.
விரைவான உண்மைகள் செய்பொருள், காலம்/பண்பாடு ...
மிர்சாப்பூர் கல்வெட்டு, மதுரா அரசு அருங்காட்சியகம் | |
செய்பொருள் | செம்மணற்கல் |
---|---|
காலம்/பண்பாடு | கிபி 15 |
இடம் | மிர்சாபூர், மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தற்போதைய இடம் | மதுரா அரசு அருங்காட்சியகம், GMM 79.29 |
மூடு