ராய்கட் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
ராய்கட் கோட்டை (Raigad fort) மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில், மகத் எனும் நகரத்தின் அருகே அமைந்த மலையில் முதலில் ஹிரோஜி இந்தல்கர் (தேஷ்முக்) என்பவரால் 1030ல் கட்டப்பட்ட கோட்டையாகும். 1674ல் இக்கோட்டை மராத்தியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.[1][2]
விரைவான உண்மைகள் ராய்கட் கோட்டை, ஆள்கூறுகள் ...
ராய்கட் கோட்டை | |
---|---|
பகுதி: maharastra | |
ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா (மகத் நகரம் அருகில்) | |
ராய்கட் கோட்டையின் காவல் கோபுரங்கள் | |
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் கோட்டையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 18°14′01″N 73°26′26″E |
வகை | மலைக்கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
கட்டுப்படுத்துவது | மராத்தியப் பேரரசு (1656–1689)
முகலாயப் பேரரசு (1689–1707) மராத்தியப் பேரரசு (1707–1818) கிழக்கிந்திய கம்பெனி (1818–1857) பிரித்தானிய இந்தியா (1857–1947) இந்தியா (1947-) |
மக்கள் அனுமதி |
Yes |
இட வரலாறு | |
கட்டியவர் | ஹிரோஜி இந்தல்கர் |
கட்டிடப் பொருள் |
கல், ஈயம், சுண்ணாம்புச் சாந்து |
உயரம் | 1,356 மீட்டர்கள் (4,400 அடி) ASL |
மூடு
இக்கோட்டை கடல் மட்டத்திலிருந்து 820 மீட்டர் உயரத்தில் அமைந்த இக்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சகாயத்திரி மலையில் அமைந்துள்ளது. ராய்காட் கோட்டைக்குச் செல்ல 1737 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை 1818ல் பேஷ்வாக்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் கைப்பற்றி சீரழித்தது.