லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்
From Wikipedia, the free encyclopedia
லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் (பிரெஞ்சு: Un dimanche après-midi à l'Île de la Grande Jatte) என்பது, யோர்ச் சோரா என்னும் பிரான்சிய ஓவியரால் வரையப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஓவியம். இது புள்ளியியம் (pointillism) என்னும் ஓவியப் பாணியின் எடுத்துக்காட்டும் ஆகும்.
விரைவான உண்மைகள் லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம், ஓவியர் ...
லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் | |
---|---|
ஓவியர் | யோர்ச்-பியர் சோரா |
ஆண்டு | 1884–1886 |
வகை | கன்வசில் எண்ணெய் வண்ணம் |
விடயம் | பாரிசிலுள்ள லா கிரான்டே ஜாட் தீவில் மக்கள் ஓய்வெடுக்கின்றனர். |
பரிமானங்கள் | 207.6 cm × 308 cm (81.7 in × 121.25 in) |
இடம் | சிக்காகோ கலை நிறுவனம்[1] |
மூடு