வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
வைகுண்டநாதர் கோவில் என்பது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.[1] இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. பன்னிரண்டு ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.[2][3]
விரைவான உண்மைகள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 8.631175°N 77.909601°E / 8.631175; 77.909601 |
பெயர் | |
பெயர்: | திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவைகுண்டம் |
மாவட்டம்: | தூத்துக்குடி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்) |
உற்சவர்: | கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர் |
தாயார்: | வைகுண்டவல்லி, பூதேவி |
உற்சவர் தாயார்: | ஸ்ரீசோரநாயகி |
தீர்த்தம்: | பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி |
ஆகமம்: | பாஞ்சராத்ரம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | நம்மாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
விமானம்: | சந்திர விமானம் |
கல்வெட்டுகள்: | உண்டு |
மூடு