அலை ஓசை (புதினம்)
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நாவல் / From Wikipedia, the free encyclopedia
கல்கியின் அலை ஓசை ஒரு சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் புதினம் ஆகும். இது நான்கு பாகங்களைைக் கொண்ட புதினம் ஆகும். அவை,
- பூகம்பம்
- புயல்
- எரிமலை
- பிரளயம் என்பன ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...
நூலாசிரியர் | கல்கி கிருஷ்ணமூர்த்தி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | திருமகள் நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 2010 |
பக்கங்கள் | 832 |
மூடு