ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு
முன்னாள் இந்திய பொதுவுடமை கட்சித் தலைவர் மற்றும் கேரளாவின் முதல் முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாடு (Elamkulam Manakkal Sankaran Namboodiripad), (மலையாளம்: ഏലങ്കുളം മനക്കല് ശങ്കരന് നമ്പൂതിരിപ്പാട്) (13 சூன் 1909 – 19 மார்ச் 1998), பரவலாக ஈ.எம்.எஸ் (EMS) என அறியப்படுபவர், ஓர் இந்திய பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் கேரள முதலமைச்சர் ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் காங்கிரசல்லாத முதலமைச்சராவார். இவரது சோசலிசக் கொள்கைகளுக்காகவும் மார்க்சிய கொள்கைகளுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
விரைவான உண்மைகள் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு, கேரள முதலமைச்சர் ...
ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு | |
---|---|
கோட்டயத்தில் ஓர் தேர்தல் கூட்டத்தில் ஈ.எம்.எஸ். | |
கேரள முதலமைச்சர் | |
பதவியில் 5 ஏப்ரல் 1957 – 31 சூலை 1959 | |
பதவியில் 6 மார்ச் 1967 – 1 நவம்பர் 1969 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1909-06-13)சூன் 13, 1909 பெரிந்தல்மண்ணா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 19 மார்ச்சு 1998(1998-03-19) (அகவை 88) |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | ஆர்யா அந்தர்ஜனம் |
பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் |
As of அக்டோபர் 30, 2007 மூலம்: கேரள அரசு தளம் |
மூடு