மறைமலை இலக்குவனார்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் / From Wikipedia, the free encyclopedia
மறைமலை இலக்குவனார் என்னும் முனைவர் சி. இ. மறைமலை (பிறப்பு:திசம்பர் 14, 1946) தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம் கொண்ட தமிழறிஞர்.
விரைவு காரணி மறைமலை இலக்குவனார், பிறப்பு ...
மறைமலை இலக்குவனார் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 14, 1946 சிந்துபூந்துறை திருநெல்வேலி மாவட்டம். |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலை முதுவர், முனைவர் |
பணி | பேராசிரியர் |
பணியகம் | சென்னை மாநிலக் கல்லூரி |
அறியப்படுவது | சொல்லாக்கம், திறனாய்வு |
பெற்றோர் | முனைவர் சி. இலக்குவனார், மலர்க்கொடி |
வாழ்க்கைத் துணை | க. சுபத்ரா |
பிள்ளைகள் | முனைவர் நீலமலர் |
மூடு