வி. ஐ. முனுசாமி பிள்ளை
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ராவ் சாகிப் வி. ஐ. முனுசாமி பிள்ளை (பி. 1889 - இ. டிசம்பர் 14, 1953) ஒரு தமிழக அரசியல்வாதி. (முனிசாமி பிள்ளை எனவும் சில இடங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது). இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றார்.
விரைவான உண்மைகள் ராவ் சாகிப்வி. ஐ. முனுசாமி பிள்ளை, செனை மாகாண விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ...
ராவ் சாகிப் வி. ஐ. முனுசாமி பிள்ளை | |
---|---|
1938 அரிதுவார் காங்கிரசு இதழில் பிள்ளையின் படம் | |
செனை மாகாண விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் | |
பதவியில் ஜூலை 14, 1937 – அக்டோபர் 9, 1939 | |
பிரதமர் | சி. ராஜகோபாலச்சாரி |
ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1889 உதகமண்டலம், சென்னை மாகாணம் |
இறப்பு | டிசம்பர் 14, 1953 சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூடு