![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Maharani_Ahilya_Bai_Holkar.png/640px-Maharani_Ahilya_Bai_Holkar.png&w=640&q=50)
அகில்யாபாய் ஓல்கர்
ஓல்கர் வம்சத்தின் பேரரசி / From Wikipedia, the free encyclopedia
மகாராணி அகில்யா பாய் ஓல்கர் (31 மே 1725 – 13 ஆகத்து 1795), ஓல்கர் வம்சத்தின் பேரரசியாவார். இவர் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார்.
விரைவான உண்மைகள் மகாராணி அகில்யா பாய் ஓல்கர், இந்தூர் அரசின் மகாராணி ...
மகாராணி அகில்யா பாய் ஓல்கர் | |||||
---|---|---|---|---|---|
மகாராணி ஸ்ரீமந்த் அகந்த் சவுபாக்கியவதி அகில்யா பாய் சாகிபா | |||||
![]() | |||||
இந்தூர் அரசின் மகாராணி | |||||
ஆட்சிக்காலம் | 1 திசம்பர் 1767 – 13 ஆகத்து 1795 | ||||
முடிசூட்டுதல் | 11 திசம்பர் 1767 | ||||
முன்னையவர் | மாலேராவ் ஓல்கர் | ||||
பின்னையவர் | துகோசி ராவ் ஓல்கர் | ||||
பிறப்பு | (1725-05-31)31 மே 1725 க்ராம் இச்சோண்டி, சாம்கெட், அகமத்நகர், மகாராட்டிர மாநிலம், இந்தியா | ||||
இறப்பு | (1795-08-13)13 ஆகத்து 1795 | ||||
துணைவர் | கண்டே ராவ் ஓல்கர் | ||||
| |||||
மரபு | ஓல்கர் வம்சம் | ||||
தந்தை | மான்கோசி சின்டே | ||||
மதம் | இந்து மதம் |
மூடு