அரவிந்தர்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதேசிப் போராளி / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர்.[1]
விரைவான உண்மைகள் அரவிந்தர் Aurobindo Ghose, பிறப்பு ...
அரவிந்தர் Aurobindo Ghose | |
---|---|
1916 இல் அரவிந்தர் | |
பிறப்பு | (1872-08-15)15 ஆகத்து 1872 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா (இன்றைய கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா) |
இறப்பு | 5 திசம்பர் 1950(1950-12-05) (அகவை 78) பாண்டிசேரி, பிரெஞ்சு இந்தியா (இன்றைய புதுச்சேரி) |
இயற்பெயர் | அரவிந்த கோசு |
தேசியம் | இந்தியர் |
கையொப்பம் |
மூடு