அருந்ததி கோஸ்
From Wikipedia, the free encyclopedia
அருந்ததி கோஸ் (Arundhati Ghose) (25 நவம்பர் 1939 - 25 சூலை 2016) ஒரு இந்திய இராஜதந்திரியாவார். ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த இவர், 1996இல் ஜெனீவாவில் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற இந்திய தூதுக்குழுவின் தலைவராகவும் இருந்தார். [1] மேலும், இவர் தென் கொரியா, எகிப்து அரபு குடியரசின் தூதராகவும் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் அருந்ததி கோஸ், ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இந்தியாவின் நிரந்த உறுப்பினர் ...
அருந்ததி கோஸ் | |
---|---|
ஜூலை 2013, வியன்னாவில் நடந்த சிஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் கோஸ் பேசுகிரார் | |
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இந்தியாவின் நிரந்த உறுப்பினர் | |
இந்திய வெளியுறவுச் சேவை | |
பதவியில் 1995–1997 | |
எகிப்து அரசின் இந்தியாவின் தூதர் | |
பதவியில் 1992–1995 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1939-11-25)25 நவம்பர் 1939 |
இறப்பு | 25 சூலை 2016(2016-07-25) (அகவை 76) |
தேசியம் | இந்தியா |
முன்னாள் கல்லூரி | லேடி பிராபோர்ன் கல்லூரி |
வேலை | இராஜதந்திரி |
மூடு