ஆசாத் அலி கான்
இந்திய இசைக் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
ஆசாத் அலி கான் (1 டிசம்பர் 1937 - 14 ஜூன் 2011) ஓர் இந்திய ருத்ர வீணை இசைக்கலைஞர் ஆவார். இவர் இந்தியாவின் சிறந்த ருத்ர வீணை வாசிப்பவராக 'தி இந்து' நாளிதழால் வர்ணிக்கப்பட்டார். இவருக்கு 2008 ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் ஆசாத் அலி கான், பின்னணித் தகவல்கள் ...
ஆசாத் அலி கான் | |
---|---|
ஆசாத் அலி கான் 2009 ஆம் ஆண்டில் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1937 அல்வார், இந்தியா |
இறப்பு | 14 ஜூன் 2011 (73 ஆம் வயதில்) புது தில்லி, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி செவ்வியல் இசை |
இசைக்கருவி(கள்) | ருத்ர வீணை |
மூடு