ஆறாட்டுபுழா கோவில்
கேரளத்தில் உள்ள ஒரு கோயில் / From Wikipedia, the free encyclopedia
ஆறாட்டுபுழா கோவில் (Arattupuzha Temple) என்பது மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற ஸ்ரீ தர்மா சாஸ்தா கோவிலைக் குறிப்பதாகும், இக்கோவில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், திரிச்சூர் நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் ஆறாட்டுபுழா என்ற கிராமத்தில் உள்ளது. திரிச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் அமைந்துள்ள தேவர் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1][2][3]
விரைவான உண்மைகள் ஆறாட்டுபுழா கோவில், அமைவிடம் ...
ஆறாட்டுபுழா கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருச்சூர் |
அமைவு: | ஆறாட்டுபுழா |
ஏற்றம்: | 28.39 m (93 அடி) |
ஆள்கூறுகள்: | 10.418398°N 76.230039°E / 10.418398; 76.230039 |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டடக்கலை |
மூடு