பெருமுந்நூல்
From Wikipedia, the free encyclopedia
பெருமுந்நூல் அல்லது பிரஸ்தான திரயம் (Prasthanatrayi) (சமக்கிருதம்: प्रस्थानत्रयी, IAST: Prasthānatrayī) எனப்படுவது உபநிடதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிய இந்து சமயத்தின் அடிப்படை நூல்கள் மூன்றையும் குறிக்கும் சொல்லாகும். இந்நூல்கள் சுருதி பிரஸ்தானம், ஸ்மிருதி பிரஸ்தானம், தர்க்கப் பிரஸ்தான அடிப்படையில் அமைந்துள்ளது.[1]