![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/King_Rajasingha_II_%25281608-1687%2529.jpg/640px-King_Rajasingha_II_%25281608-1687%2529.jpg&w=640&q=50)
இரண்டாம் இராஜசிங்கன்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் இராஜசிங்கன் (முடிசூட்டலுக்கு முன் இளவரசன் மகாஸ்தானன், விந்தனைத் தெய்வம்) 1629 முதல் 6 டிசம்பர் 1687 வரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட சிங்கள மன்னன் ஆவான். இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்காக இடச்சு (ஒல்லாந்து) அரசை உதவிக்கழைத்து, அதில் 1656இல் வெற்றி கண்டவன் இவன்.[1] எனினும், போர்த்துக்கேயரை வெளியேற்றி, தம்மை ஒரு பலமிக்க காலனித்துவ சக்தியாக நிலைநிறுத்துவதே ஒல்லாந்தரின் திட்டம் என்பதை அவனால் சற்று தாமதமாகவே புரிந்துகொள்ள முடிந்தது.
விரைவான உண்மைகள் இரண்டாம் இராஜசிங்கன், ஆட்சி ...
இரண்டாம் இராஜசிங்கன் | |
---|---|
கண்டி மன்னன் | |
![]() ரொபர்ட் நொக்சின் இலங்கைத் தீவின் ஒரு வரலாற்றுத்தொடர்பு (1693) நூலில் இராஜசிங்கனின் வரிப்படம் | |
ஆட்சி | 1635 – 6 டிசம்பர் 1687 |
முடிசூட்டு விழா | 1635 |
முன்னிருந்தவர் | செனரத் |
பின்வந்தவர் | விமலதர்மசூரியன் II |
வாரிசு(கள்) | விமலதர்மசூரியன் II |
மரபு | தினராஜ வம்சம் |
தந்தை | செனரத் |
தாய் | தொன் கதரீனா |
பிறப்பு | 1608 இலங்கை |
இறப்பு | 6 டிசம்பர் 1687 இலங்கை |
அடக்கம் | இலங்கை |
மூடு