இரமண மகரிசி
இந்திய ஆன்மீகவாதி / From Wikipedia, the free encyclopedia
இரமண மகரிசி (Ramana Maharshi) (ஒலிப்பு:இரமண மஹரிஷி) (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.
விரைவான உண்மைகள் இரமண மஹரிஷி, பிறப்பு ...
இரமண மஹரிஷி | |
---|---|
ஸ்ரீ இரமண மகரிஷி தனது 60 ஆம் வயதின் பிற்பகுதியில் | |
பிறப்பு | (1879-12-30)30 திசம்பர் 1879 திருச்சுழி, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 14 ஏப்ரல் 1950(1950-04-14) (அகவை 70) ஸ்ரீ ரமண ஆசிரமம், திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா |
இயற்பெயர் | வெங்கடராமன் அய்யர் |
தேசியம் | இந்தியர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சுந்தரம் ஐயர் அழகம்மாள் |
தத்துவம் | அத்வைதம் |
குரு | அருணாச்சலம் |
இலக்கிய பணிகள் | நான் யார்? ("Who am I?") அருணாச்சலத்திற்கு ஐந்து பாடல்கள் |
மூடு