![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Flickr_-_Nicholas_T_-_Lofty.jpg/640px-Flickr_-_Nicholas_T_-_Lofty.jpg&w=640&q=50)
இலையுதிர்
From Wikipedia, the free encyclopedia
இலையுதிர் காடுகள் (deciduous) (/dɪˈsɪdʒuəs/) எனப்படுபவை தாவரவியல் துறைக் கூற்றுப்படி, [1] "முதிர்ச்சியின் முடிவில் விழுதல்"[2] மற்றும் "விழுந்துவிடும் தன்மை" கொண்ட காடுகள்[3] எனப் பொருள்படுகிறது. பொதுவாக மரங்கள் மற்றும் புதர் தாவரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்க்கும். மலர்ந்த பிறகு இதழ்களை உதிர்க்கும் மற்றும் பழுத்த பின் பழங்களை உதிர்ப்பதனை இதற்கு சான்றுகளாகக் கூறலாம்.
![]() |
![]() |
![]() |
இலையுதிர் மரங்களின் கட்டைகள் தொழிற்சாலைகளில் பலவிதங்களில் பயன்படுகின்றன. மரச்சாமான்கள் தயாரிக்க, கட்டுமானத்திற்கு, தளங்கள் அமைக்க, அழகுக் கலைப் பொருட்களை உருவாக்க, பேஸ்பால் மட்டைகள் தயாரிக்க, நீள் பலகைகளாகச் செதுக்க என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.