ஈசா வாஸ்ய உபநிடதம்
From Wikipedia, the free encyclopedia
ஈசா வாஸ்ய உபநிடதம் (Isha Upanishad) சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளது.இந்த உலகங்கள் அனைத்தும் ஈச்வரனால் நிரம்பப் பெற்றுள்ளது என்று துவங்குவதால் (ஈசா வாஸ்ய இதம் சர்வம்), இந்த உபநிடதத்தினை ஈசா வாஸ்ய உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுபநிடதம் 18 மந்திரங்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய உபநிடதமாகும்.இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர், மற்றும் மத்வர் விளக்க உரை எழுதி உள்ளனர். [1].[2]
விரைவான உண்மைகள் ஈசா வாஸ்ய உபநிடதம், தேவநாகரி ...
ஈசா வாஸ்ய உபநிடதம் | |
---|---|
தேவநாகரி | ईशा |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | īśā |
உபநிடத வகை | ஈசா வாஸ்ய உபநிடதம் |
தொடர்பான வேதம் | சுக்லயசூர் வேதம் |
பாடல்களின் எண்ணிக்கை | 17–18 |
உரையாசிரியர் | ஆதிசங்கரர் |
மூடு