உதயாதித்தன்
மால்வாவின் அரசன் / From Wikipedia, the free encyclopedia
உதயாதித்தன் (Udayaditya) (ஆட்சி காலம் 1070-1093கள்) என்பவன் மத்திய இந்தியாவின் மால்வா பகுதியை ஆட்சி செய்துவந்த முதலாம் செயசிம்மனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பரமார ஆட்சியாளராவான். இவனுக்குப்பின் இவனது மகன் இலட்சுமதேவன் அல்லது நரவர்மன் ஆட்சிக்கு வந்தான்.
விரைவான உண்மைகள் உதயாதித்தன், மால்வாவின் அரசன் ...
உதயாதித்தன் | |||||
---|---|---|---|---|---|
மால்வாவின் அரசன் | |||||
ஆட்சிக்காலம் | அண். 1070 – அண். 1093 CE[1] | ||||
முன்னையவர் | முதலாம் செயசிம்மன் | ||||
பின்னையவர் | இலட்சுமதேவன் அல்லது நரவர்மன் | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் | |||||
| |||||
அரசமரபு | பரமாரப் பேரரசு | ||||
தந்தை | சிந்துராசன் | ||||
தாய் | இராணி சாவித்திரி | ||||
மதம் | இந்து சமயம் |
மூடு