உரோமைப் பேரரசர்கள்
From Wikipedia, the free encyclopedia
உரோமைப் பேரரசர்கள் கி.மு 27 ஆம் ஆண்டிலிருந்து உரோமப் பேரரசை ஆட்சி செய்த அரசர்கள் ஆவர். இப்பேரரசர்களில் முதலாவதாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் ஒகஸ்டஸ் சீசர் ஆவார். [1]
விரைவான உண்மைகள் பேரரசர் of ரோமப் பேரரசு, முன்னாள் மன்னராட்சி ...
பேரரசர் of ரோமப் பேரரசு | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
ரோமாபுரி போர் வீரர்கள் ஏந்திச் செல்லும் கொடி | ||
ஒகஸ்டஸ் | ||
முதல் மன்னர் | ஒகஸ்டஸ் | |
கடைசி மன்னர் | முதலாம் தியோடோசியஸ் (ஒன்றுபட்ட அல்லது பாரம்பரிய), ரொமியூலஸ் ஒகஸ்டஸ்லஸ் (மேற்கத்தேய), பதினோராம் கொன்ஸ்டைந்தன் (கீழைத்தேய) | |
மன்னராட்சி துவங்கியது | சனவரி 16, கிமு 27 | |
மன்னராட்சி முடிவுற்றது | சனவரி 17, கிபி 395 (ஒன்றுபட்ட அல்லது பாரம்பரிய), செப்டெம்பர் 4, கிபி 476 (மேற்கைத்தேய), மே 29, கிபி 1453 (கீழைத்தேய) | |
தற்போதைய வாரிசு | எவருமில்லை |
மூடு