எட்வர்ட் ஜென்னர்
ஆங்கில மருத்துவர், விஞ்ஞானி மற்றும் தடுப்பூசியின் முன்னோடி / From Wikipedia, the free encyclopedia
எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். இளவயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.[1] இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.[2][3][4]
விரைவான உண்மைகள் எடவர்ட் ஜென்னர்Edward Jenner, பிறப்பு ...
எடவர்ட் ஜென்னர் Edward Jenner | |
---|---|
ஜேம்சு நோர்த்கோட் என்பவரால் வரையப்பட்ட ஜென்னரின் உருவப்படம் | |
பிறப்பு | 17 மே 1749 பெர்க்லி, குளொஸ்டர்சயர் |
இறப்பு | 26 சனவரி 1823(1823-01-26) (அகவை 73) பெர்க்லி |
வாழிடம் | பெர்க்லி |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | மருத்துவம்/அறுவைச் சிகிச்சை, இயற்கை வரலாறு |
கல்வி கற்ற இடங்கள் | இலண்டன் பல்கலைக்கழகம் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் |
Academic advisors | ஜோன் ஹண்டர் |
அறியப்படுவது | பெரியம்மை தடுப்பு மருந்து, தடுப்பு மருந்தேற்றம் |
மூடு