ஓயாத அலைகள் மூன்று
From Wikipedia, the free encyclopedia
ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலத் தொடர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும். ஏனைய மூன்றும் வடபோர்முனையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஓயாத அலைகள் நடவடிக்கை, காலம் ...
ஓயாத அலைகள் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர் | |||||||
| |||||||
அணிகள் | |||||||
இலங்கை அரசு | தமிழ்ப் புலிகள் | ||||||
|
மூடு