கதிர்காமம் (கோயில்)
From Wikipedia, the free encyclopedia
கதிர்காமம் கோயில் (Kataragama temple, சிங்களம்: කතරගම) இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. இத்தள முருகனை சிங்களர் வணங்கும் சிங்காரவேலர் என்றும் போற்றப்படுகிறார்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வேறு பயன்பாட்டிற்கு கதிர்காமம் பக்கத்தைப் பார்க்க.
விரைவான உண்மைகள் கதிர்காமம், ஆள்கூறுகள்: ...
கதிர்காமம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 6°25′N 81°20′E |
பெயர் | |
பெயர்: | கதிர்காமம் முருகன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | ஊவா |
அமைவு: | கதிர்காமம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கதிர்காமன் / பண்டார நாயகன் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி. 1100 – 1400களில் [1] |
மூடு