![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/Ustad_Mushtaq_Hussain_Khan_with_Three_Distinguished_Indian_Musicians.jpg/640px-Ustad_Mushtaq_Hussain_Khan_with_Three_Distinguished_Indian_Musicians.jpg&w=640&q=50)
காரைக்குடி சாம்பசிவ ஐயர்
இந்தியாவின், தமிழ்நாட்டின், பாரம்பரிய இசைக் கலைஞர் மற்றும் வீணை வித்துவான், காரைக்குடி சாம்பச / From Wikipedia, the free encyclopedia
காரைக்குடி சாம்பசிவ ஐயர் (Karaikudi Sambasiva Iyer, 1888 - 1958), ஓர் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் மற்றும் ஒரு வீணை இசைக்கலைஞர் ஆவார். 1888 ஆம் ஆண்டுக்கும் 1958 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் வாழ்ந்தார். 1952 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதை வென்ற முதலாவது இசைக்கலைஞர் சாம்பசிவ ஐயர் ஆவார். இசை, நடனம், நாடகத்திற்கு இந்தியாவில் சங்கீத நாடக அகாதமியில் வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும் [1].
விரைவான உண்மைகள் காரைக்குடி சாம்பசிவ ஐயர், பின்னணித் தகவல்கள் ...
காரைக்குடி சாம்பசிவ ஐயர் | |
---|---|
![]() 1952 இல் சாம்பசிவ ஐயர் (ஐந்தாவதாக நிற்பவர்) குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்திடமிருந்து இசைக்கான விருதைப் பெறுகிறார் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1888 திருக்கோகர்ணம், தமிழ்நாடு |
இறப்பு | 1958 (அகவை 69–70) |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | இசைக்கருவி |
இசைக்கருவி(கள்) | வீணை |
மூடு