கிரிஸ்டியன் உல்ஃப்
From Wikipedia, the free encyclopedia
கிரிஸ்டியன் வில்லியம் வால்டர் உல்ஃப் (பிறப்பு 19 ஜூன் 1959) என்பவர் ஜெர்மனி நாட்டின் தற்போதய அதிபர் மற்றும் கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 30 ஜூன் 2010 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. மேலும் 40 வருட ஜெர்மனி நாட்டின் வரலாற்றில், அதிபராக பதிவியேற்ற முதல் ரோமானிய கத்தோலிக்கர் இவர் ஆவார்.[2]
விரைவான உண்மைகள் கிரிஸ்டியன் உல்ஃப், ஜெர்மனி அதிபர் ...
கிரிஸ்டியன் உல்ஃப் | |
---|---|
2010 இல் உல்ஃப் | |
ஜெர்மனி அதிபர் | |
பதவியில் 30 ஜூன் 2010 – 17 பெப்ரவரி 2012 | |
அதிபர் | அங்கேலா மேர்க்கெல் |
முன்னையவர் | ஹோர்ஸ்ட் கொஹ்லர் |
லோவர் சாக்ஸனியின் முதன்மைச் செயல் அதிகாரி | |
பதவியில் 4 மார்ச் 2003 – 30 ஜூன் 2010 | |
முன்னையவர் | சிஹ்மர் கேப்ரியல் |
பின்னவர் | டேவிட் மெக்அலிஸ்டெர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூன் 1959 (1959-06-19) (அகவை 64) லோவர் சாக்ஸனி, செருமனி |
அரசியல் கட்சி | கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் |
வாழிடம் | பெர்லின் |
தொழில் | வழக்கறிஞர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | அதிகாரபூர்வ வலைத்தளம் |
மூடு
17 பெப்ரவரி 2012 அன்று நாட்டுக்கு உரையாற்றுகையில், உல்ஃப் செருமனியின் கூட்டாட்சி அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[3] முன்னதாக கீழ் சக்சனியின் பிரதமராகப் பணியாற்றியபோது தமது பதவியால் சில பயன்களைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இவ்வாறு பதவி விலகினார்.