குடநாடு
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை இந்தியாவிலுள்ள இடத்தைப் பற்றியது. குடாநாடு பற்றிய கட்டுரைக்கு, மூவலந்தீவு என்பதைப் பாருங்கள்.
குடநாடு என்பது சேர நாட்டின் வடபால், தமிழகத்தின் வடமேற்கில் அமைந்திருந்தது..அகம் 91 அது சேர நாட்டின் பேராட்சியில் அடங்கியிருந்தது என கூறுகிறார் மாமூலனார்.அகம் 91 அதே மாமூலனார் சில சமயம் இந்த நாடு எருமை என்னும் குறுநிலத்தானுக்கு கீழிருந்ததாகவும் கூறுகிறார்.அகம் 115 இந்த நாட்டில் அயிரியாறு என்னும் ஆறு ஓடியதாக நக்கீரர் அகப்பாடல் கூறுகிறது.அகம் 253