ஆச்சாரியர் குந்தகுந்தர் (Acharya Kundakunda), சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர்.[2][3] இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார். [1][4]
குந்தகுந்தர் குந்தகுந்தர் | |
---|---|
ஆச்சாரியர் குந்தகுந்தரின் உருவச்சிலை, கர்நாடகா | |
சுய தரவுகள் | |
பிறப்பு | கிபி 2-ஆம் நூற்றாண்டு [1] |
சமயம் | சமணம் |
உட்குழு | திகம்பரர் |
பதவிகள் | |
Disciples
|
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.