ஆச்சாரியர் குந்தகுந்தர் (Acharya Kundakunda), சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர்.[2][3] இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார். [1][4]

விரைவான உண்மைகள் ஆச்சாரியர்குந்தகுந்தர் குந்தகுந்தர், சுய தரவுகள் ...

குந்தகுந்தர்

குந்தகுந்தர்
Thumb
ஆச்சாரியர் குந்தகுந்தரின் உருவச்சிலை, கர்நாடகா
சுய தரவுகள்
பிறப்புகிபி 2-ஆம் நூற்றாண்டு [1]
சமயம்சமணம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
Disciples
  • உமாசுவாதி
மூடு
Thumb
குந்தகுந்தர் இயற்றிய பஞ்சஸ்திதிகாயசாரம் நூல்
Thumb
குந்தகுந்தர் இயற்றிய நியாயசாரம் நூல்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.