![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Gulbarga_Fort..jpg/640px-Gulbarga_Fort..jpg&w=640&q=50)
குல்பர்கா கோட்டை
From Wikipedia, the free encyclopedia
குல்பர்கா கோட்டை (Gulbarga Fort) இந்தியா நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் குல்பர்கா மாவட்டத்தில் குல்பர்கா நகரில் உள்ள கோட்டை ஆகும். இக்கோட்டை பாமினி சுல்தானகத்தை தோற்றுவித்த அலாவுதின் பாமன் சா ஆட்சியில் கி.பி.1347 இல் கட்டப்பட்டது.[1][2][3]
விரைவான உண்மைகள் குல்பர்கா கோட்டை, ஆள்கூறுகள் ...
குல்பர்கா கோட்டை | |
---|---|
گلبرگہ قلعہ | |
பகுதி: குல்பர்கா | |
குல்பர்கா, கர்நாடகா, இந்தியா | |
![]() | |
குல்பர்கா கோட்டை | |
ஆள்கூறுகள் | (17.3405°N 76.8311°E / 17.3405; 76.8311) |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | கர்நாடக அரசு |
மக்கள் அனுமதி |
அனுமதி உண்டு |
நிலைமை | இடிபாடுகள் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1327 |
கட்டியவர் | பாமினி சுல்தானகம் ஆட்சியில் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா கட்டினார். |
கட்டிடப் பொருள் |
கிரானைட் |
மூடு