கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987
From Wikipedia, the free encyclopedia
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள் 1987 ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.[1] [2]
விரைவான உண்மைகள் இறால் பண்ணைப் படுகொலைகள் Prawn farm massacre, இடம் ...
இறால் பண்ணைப் படுகொலைகள் Prawn farm massacre | |
---|---|
இடம் | கொக்கட்டிச்சோலை, இலங்கை |
ஆள்கூறுகள் | 7°37′N 81°43′E |
நாள் | சனவரி 27, 1987 (+6 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழ் கிராம மக்கள் |
தாக்குதல் வகை | படுகொலைகள் |
ஆயுதம் | தானியங்கித் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் ஆயுதங்கள் |
இறப்பு(கள்) | 83 |
தாக்கியோர் | சிறப்பு அதிரடிப் படை |
மூடு