கொளத்தூர் மணி
From Wikipedia, the free encyclopedia
கொளத்தூர் மணி எனப் பரவலாக அறியப்படும் தா. செ. மணி (பிறப்பு 20 சூன் 1948) தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் ஆவார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவராக ஆகஸ்ட் 2012 முதல் செயலாற்றி வருகிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் தா. செ. மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் ...
தா. செ. மணி | |
---|---|
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஆகஸ்ட் 2012 | |
பொதுச்செயலாளர் | விடுதலை இராசேந்திரன் |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1948 (1948-06-20) (அகவை 75) உக்கம்பருத்திக்காடு, சேலம் மாவட்டம், சென்னை மாகாணம், இந்திய மேலாட்சி (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | திராவிடர் விடுதலைக் கழகம் (2012-) |
பிற அரசியல் தொடர்புகள் | திராவிடர் கழகம் (1963-2000) தந்தை பெரியார் திராவிடர் கழகம் (2001-200?) |
துணைவர் |
|
பிள்ளைகள் | நாத்திகராணி அறிவுச்செல்வி |
பெற்றோர் | பாவாயம்மாள் (தாய்) தா. செங்கோடன் (தந்தை) |
முன்னாள் கல்லூரி | அரசினர் கலைக் கல்லூரி, சேலம் |
இணையத்தளம் | https://kolathurmani.com/ |
புனைப்பெயர் | கொளத்தூர் மணி |
மூடு